இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் பயிர் சாகுபடி முறை

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் பயிர் சாகுபடி முறை : இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலின் பயன்கள் • 25 சதவீதம் பயிர் ஊக்கியாகவும், 75 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது • இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பாகும். • இந்தகரைசலின் காரமான நெடியின் காரணமாக பூச்சிகள் பயிர்களை உண்ணாது • பூச்சிகள் முட்டையிடுவது தடுக்கப்படும் • பூச்சி விரட்டியாகவும், பூஞ்சாண கொல்லியாகவும் பயன்படுத்தலாம். • புழுக்களை கட்டுப்படுத்தும் • பழமரங்களைத் தாக்கும் புழுக்கள், வண்டுகளை அழிக்கும் • பூண்டு எண்ணை பயிருக்கு சத்துக்களை அளிக்கும் • சாறு உறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் இருக்காது • நெல்லில் குலைநோய், பாக்டீரியா வாடல் நோய்களை கட்டுப்படுத்ததும். • சுற்று சூழலை பாதிப்பு ஏற்படுத்தாத பாதுகாப்பான பூச்சி கொல்லியாகும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் ஒரு கிலோ பூண்டு அரைக்கிலோ இஞ்சி, அரைக்கிலோ பச்சை மிளகாய் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைச...